×

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தை தவிர்த்து பிற இடங்களில் கொரோனா கட்டுக்குள் உள்ளது: முதல்வர் பழனிசாமி பேட்டி

சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களை தவிர்த்து பிற இடங்களில் கொரோனா கட்டுக்குள் உள்ளது என்று முதல்வர் பழனிசாமி பேட்டியளித்துள்ளார். கொரோனாவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என தெரிவித்துள்ளார். மேலும் பொது விநியோக திட்டத்தில் பொருட்கள் தடையின்றி வழங்கப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kanchipuram ,Chengalpattu ,Chennai ,Tiruvallur ,Chief Minister ,Corona ,Palanisamy , Chennai, Corona, CM Palanisamy, interview
× RELATED காஞ்சிபுரம், பெரும்புதூர் தொகுதிகளில் 2.10 லட்சம் வாக்காளர்கள் அதிகரிப்பு