வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு உத்தரவில் இருந்து தளர்வு செய்யப்பட்டுள்ளதால் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளது. கடைகளில் வாடிக்கையாளர்கள் 5 பேர் ஒன்றாக இருக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள டீக்கடைகளில் டீ குடிக்க மக்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். பேக்கரி கடையுடன் செயல்படும் டீ கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் வியாபாரம் செய்து வருவதாக மாநகராட்சி கமிஷனர் சங்கரனுக்கு புகார் வந்தது. அவரது உத்தரப்படி 2வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன் தலைமையில் சுகாதார அலுவலர் சிவா மற்றும் ஊழியர்கள் இன்று காலை பழைய பஸ் நிலையம், காட்பாடி-வேலூர் சாலை,