தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 413 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,170-ஆக உயர்வு: சுகாதாரத்துறை

சென்னை: தமிழகத்தில் இன்று 413 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,170 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: