திருப்பரங்குன்றம் கோவிலில் ஜூன் 4-ல் நடைபெற இருந்த வைகாசி விசாக உற்சவம் ரத்து

மதுரை: திருப்பரங்குன்றம் கோவிலில் ஜூன் 4-ல் நடைபெற இருந்த வைகாசி விசாக உற்சவம் ரத்து செய்து நிர்வாகம் அறிவித்துள்ளது. முழு முடக்கம் தொடர்வதால் ஜூன் 5-ல் நடைபெற இருந்த பவுர்ணமி கிரிவலமும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: