×

சிலைக்கடத்தல் வழக்கில் டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 4 வாரம் அவகாசம் வழங்கியது உயர்நீதிமன்றம்

சென்னை: சிலைக்கடத்தல் வழக்கில் டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 4 வாரம் உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியது. சிலைக்கடத்தல் தொடர்பான 41 வழக்கின் கேஸ் டைரி மாயமானது பற்றி அறிக்கை அளிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 41 வழக்குகளின் கேஸ் டைரியை காணவில்லை என்று வழக்கறிஞர் ராஜேந்திரன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.


Tags : High Court ,DGP , Deportation case, DGP report, time limit, High Court
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...