விமானங்களில் நடு இருக்கையை காலியாக விட முயற்சிக்க வேண்டும்: விமான போக்குவரத்து ஆணையம்

டெல்லி: விமானங்களில் நடு இருக்கையை காலியாக விட முயற்சிக்க வேண்டும் என்று விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை மட்டும் அனுமதிக்கலாம், மேலும் விமானங்களில் குறைவாக நேரத்திற்கு மட்டுமே ஏசியை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: