கண்டலேறு அணையில் இருந்து சென்னை குடிநீருக்காக தண்ணீர் திறக்க ஆந்திர அரசு முடிவு

அமராவதி: கண்டலேறு அணையில் இருந்து சென்னை குடிநீருக்காக தண்ணீர் திறக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. நீர் பற்றாக்குறையால் நிறுத்தப்பட்ட கிருஷ்ணா நதிநீரை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: