வன்கொடுமை தடுப்பு சட்ட விவகாரம்: ஆர்.எஸ்.பாரதி ஜாமீன் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது நீதிமன்றம்

சென்னை: வன்கொடுமை தடுப்பு சட்ட விவகார ஆர்.எஸ்.பாரதி ஜாமீன் வழக்கில் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது. மனுவை விசாரித்த சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

Related Stories: