இந்தியா ஜம்மு-காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் 3 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை Jun 01, 2020 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படைகள் ரஜோரி மாவட்டம் ஜம்மு மற்றும் காஷ்மீர் ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் 3 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் அவ்வப்போது நடந்து வரும் பயங்கரவாத தாக்குதல்களில் பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டு வருகின்றனர்.
விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச்சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு: தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு..!!
இஸ்லாமியர்கள் குறித்த பிரதமர் மோடியின் பேச்சு உண்மையா?.. ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் கூறும் தகவல்..!!
பிரதமர் நரேந்திர மோடியின் குற்றத்தை நாடு ஒருபோதும் மன்னிக்காது: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சாடல்
விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக் கோரிய வழக்கில் இடைக்கால உத்தரவை இன்று பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம்
`சக்தி திட்டத்தால் தான் நான் சட்டம் படிக்கிறேன்’ சித்தராமையாவுக்கு இலவச டிக்கெட் மாலை: சட்ட கல்லூரி மாணவியால் நெகிழ்ச்சி
பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் இந்திய மசாலாக்களுக்கு சிங்கப்பூர், ஹாங்காங்கில் தடை: விளக்கம் கேட்டு ஒன்றிய அரசு நோட்டீஸ்
போராட்டம் நடத்த இருந்த நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் மீது ராணுவம் தாக்குதல்: 3 விவசாயிகள் காயம், டெல்லியில் பரபரப்பு