டெல்லியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானிகள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டெல்லி: டெல்லியில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானிகள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து டெல்லியில் உள்ள ஐ.சி.எம்.ஆர். அலுவலகம் மூடப்பட்டுள்ளது.

Related Stories: