×

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை

சென்னை: சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனையில் ஈடுபட உள்ளார். சென்னையில் இதுவரை 14,802 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா பரவலை தடுப்பு குறித்து சுகாதாரத்துறை, மாநகராட்சி அதிகாரிகளுடன் இந்த ஆலோசனைக் கூட்டமானது நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : CM Palanisamy ,Chennai , Chennai, Corona, CM Palanisamy, tomorrow, consultation
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...