இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,90,535ஆக உயர்வு : பலி எண்ணிக்கை 5,394 ஆக அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,90,535-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து இதுவரை கொரோனாவில் இருந்து 91,819 பேர் குணமடைந்த்து வீடு திரும்பிய நிலையில் பலி எண்ணிக்கை 5,394 ஆக அதிகரித்த்துள்ளது.

Related Stories: