×

விமானம் மூலம் கோவை வந்த 4 பேருக்கு கொரோனா

கோவை: கோவை விமான நிலையத்திற்கு வெளிமாநிலத்தில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று முன்தினம் பெங்களூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து 5 விமானங்கள் வந்தது. இதில் 459 பேர் வந்தனர். இவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தது. இதில்,4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.


Tags : Corona ,Goa , Corona ,4 people, Goa by plane
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...