ஊரடங்கு தளர்வை அடுத்து 69 நாட்களுக்கு பிறகு சென்னையில் சலூன் கடைகள் திறப்பு

சென்னை: ஊரடங்கு தளர்வை அடுத்து 69 நாட்களுக்கு பிறகு சென்னையில் சலூன் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி இருப்பதால் முடி திருத்தும் கட்டணம் ரூ.20 முதல் ரூ.50 வரை உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: