சென்னை: பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உற்சவமான வைகாசி பிரமோற்சவம் கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:சென்னை: பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உற்சவமான வைகாசி பிரமோற்சவம் கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: