கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: வானிலை ஆய்வு மையம்

சென்னை: கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பருவமழை தொடங்கியதை அடுத்து கேரளாவின் திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

Related Stories: