சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற கணவன், மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி

கன்னியாகுமரி: சென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற கணவன், மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா உறுதியான தம்பதி நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரியில் கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 41-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: