இந்தியா டெல்லியில் பொதுமுடக்கத்தை பயன்படுத்தி ரூ.12 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய 2 பேர் கைது May 31, 2020 தில்லி டெல்லி: பொதுமுடக்கத்தை பயன்படுத்தி ரூ.12 கோடி மதிப்பிலான போதைப்பொருள்களை கடத்திய 2 பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருட்களை கடத்தியதாக ஷான்மைஷு, சேத்தன் பத்தியால் ஆகியோரை டெல்லி போலீஸ் கைது செய்தது.
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு