×

டெல்லியில் பொதுமுடக்கத்தை பயன்படுத்தி ரூ.12 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய 2 பேர் கைது

டெல்லி: பொதுமுடக்கத்தை பயன்படுத்தி ரூ.12 கோடி மதிப்பிலான போதைப்பொருள்களை கடத்திய 2 பேர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருட்களை கடத்தியதாக ஷான்மைஷு, சேத்தன் பத்தியால் ஆகியோரை டெல்லி போலீஸ் கைது செய்தது.

Tags : Delhi , Delhi, General public, Rs.12 crore, drug, 2 persons arrested
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு