அனைத்து பொறியியல், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு ஜூன் 30 வரை விடுமுறை: அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: அனைத்து பொறியியல், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு ஜூன் 30 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 5-வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி அறிவித்துள்ளார்.

Related Stories: