பேருந்தில் செல்லும் பயணிகள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என உத்தரவு

சென்னை: தமிழகத்தில் பேருந்தில் செல்லும் பயணிகள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மாஸ்க் மற்றும் கையுறைகள் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: