சென்னை மயிலாப்பூரில் வசிக்கும் காவல்துறை கூடுதல் எஸ்.பி. மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: சென்னை மயிலாப்பூரில் வசிக்கும் காவல்துறை கூடுதல் எஸ்.பி. மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி சென்னை போலீஸ் பயிற்சி அகடமியில் பணியாற்றி உள்ளார்.

Related Stories: