சென்னையில் ஓலா,உபர் வாகனங்கள் நாளை முதல் இயக்கப்படும் என அறிவிப்பு

சென்னை: சென்னையில் ஓலா,உபர் வாகனங்கள் நாளை முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் 3 பேர் கொண்ட வாடகை கார்கள், டாக்ஸி உள்ளிட்டவை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: