தமிழகத்தில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்ட அறிவிப்புகள் வெளியான நிலையில் அரசாணை வெளியிட்டுள்ளது.

Related Stories: