ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் கிருஷ்ணா நதிநீர் தற்காலிகமாக நிறுத்தம்

அமராவதி: ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் கிருஷ்ணா நதிநீர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தெலுங்கு-கங்கை கால்வாயில் குளிக்கும்போது  3 பேர் அடித்துச் செல்லப்பட்டதால் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: