இந்தியா ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் கிருஷ்ணா நதிநீர் தற்காலிகமாக நிறுத்தம் May 31, 2020 கிருஷ்ணா நதி ஆந்திரப் பிரதேசம் அணை தமிழ்நாடு நதி கிருஷ்ணா கண்டலெங்கர் அமராவதி: ஆந்திராவின் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் கிருஷ்ணா நதிநீர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தெலுங்கு-கங்கை கால்வாயில் குளிக்கும்போது 3 பேர் அடித்துச் செல்லப்பட்டதால் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கம் அளிக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகள் காரணமாக கோடக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் இந்திய பங்குச்சந்தையில் 12% வரை சரிவு