திருவள்ளூரில் துணை வட்டாட்சியர் அலுவலக உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூரில் துணை வட்டாட்சியர் அலுவலக உதவியாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதித்த 2 பேரையும் சுகாதாரத்துறையினர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: