தமிழகம் விழுப்புரம் அருகே நலத்திட்ட உதவி வழங்கச் சென்ற அமைச்சர் சி.வி.சண்முகத்தை மக்கள் முற்றுகை May 31, 2020 சண்முகம் விழுப்புரம் மக்கள் முற்றுகை விழுப்புரம்: விழுப்புரம் அருகே நலத்திட்ட உதவி வழங்கச் சென்ற அமைச்சர் சி.வி.சண்முகத்தை மக்கள் முற்றுகையிட்டனர். 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்கவில்லை என்று கூறி முற்றுகையில் ஈடுபட்டனர்.
அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக அரசுகள் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!
கோடைகாலத்தில் தடையில்லாமல் குடிநீர் வழங்க, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க 12 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை
கேரளாவில் பறவை காய்ச்சல்; நாமக்கல் கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்: 47 குழுக்கள் கண்காணிப்பு
சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடப்பதால் சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: பெருநகர போக்குவரத்து போலீசார் அறிவிப்பு
சென்னை – ராமேஸ்வரம் விரைவு ரயில் இன்று ஒரு நாள் மட்டும் வைத்தீஸ்வரன் கோயில் ரயில் நிலையத்தில் நிற்கும் என அறிவிப்பு
பேருந்துகளில் படிக்கட்டு பயணத்தை தவிர்க்கும் வகையில் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும்: ஐகோர்ட் கிளை அறிவுறுத்தல்