செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,154 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: