×

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,154 ஆக அதிகரித்துள்ளது.

Tags : district ,Chengalpattu , Chengalpattu district, today, 60 people, coronavirus, confirmed
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!