நாகர்கோவிலில் போக்குவரத்து பணிமனை முன் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

நாகர்கோவில்: நாகர்கோவிலில் போக்குவரத்து பணிமனை முன் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனாவை காரணம் காட்டி அரசு போக்குவரத்து ஊழியர்களின் மே மாதம் ஊதிய குறைப்பு என புகார் தெரிவித்துள்ளனர்.

Related Stories: