குற்றம் புதுச்சேரி அடுத்த தவளக்குப்பத்தில் காவலர் வீட்டில் திருடிய புகாரில் இளைஞர் கைது May 31, 2020 புதுச்சேரி திருட்டு திருட்டு புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த தவளக்குப்பத்தில் வசித்து வந்த காவலர் வீட்டில் திருடிய புகாரில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன் காவலர் வீட்டில் 15 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு