தமிழகத்தில் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 50% பேருந்துக்கள் இயக்கப்படும்: தமிழக அரசு

தமிழகத்தில் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 50% பேருந்துக்கள் இயக்கப்படும் மற்றும் மண்டலத்திற்குள் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

1 கோயம்பத்தூர் , நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல்

2 தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும்கிருஷ்ணகிரி

3 விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி

4 நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர்,  திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை

5 திண்டுக்கல், மதுரை, தேனி,  விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்

6 தூத்துக்குடி , திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி

7 காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு

8 சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி ஆகியவற்றில் பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: