×

மத்திய பிரதேசத்தில் ஜூன் 15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவிப்பு

போபால்: மத்திய பிரதேசத்தில் ஜூன் 15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் கொரோனாவால் இதுவரை 7,645 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


Tags : state government ,Madhya Pradesh , Madhya Pradesh, curfew extension
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...