கேரளாவில் மேலும் 58 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி: முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,209-ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 624-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து இதுவரை 575 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Related Stories: