மாநில உளவுத்துறை ஐ.ஜி.யாக ஈஸ்வரமூர்த்தியை நியமித்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: மாநில உளவுத்துறை ஐ.ஜி.யாக ஈஸ்வரமூர்த்தியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன் பதவி வகித்த உளவுத்துறை ஐ.ஜி சத்தியமூர்த்தி ஓய்வுபெற்றதை அடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் கூடுதல் ஆணையராக இருந்து வரும் ஈஸ்வரமூர்த்தியை உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: