அசாம் மாநிலத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டிஸ்ப்பூர்: அசாம் மாநிலத்தில்  மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,100-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 968 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: