ஆந்திரப் பிரதேசத்தில் மேலும் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில்  மேலும் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,944-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 833 பேர் கொரோனாவால்  பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: