சென்னை தாம்பரம் அருகே சேலையூர் மப்பேட்டில் வடமாநில தம்பதி சேலையில் தூக்கிட்டு வீட்டில் தற்கொலை

சென்னை: சென்னை தாம்பரம் அருகே சேலையூர் மப்பேட்டில் வடமாநில தம்பதி சேலையில் தூக்கிட்டு வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டனர். ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் விரக்தியில் வடமாநில தம்பதி தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: