தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 6 மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 6 மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் கோடை மலைக்கு வாய்ப்பு உள்ளது. அரபிக்கடலின் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக சாதமான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: