புழல் சிறையில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: புழல் சிறையில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புழல் சிறையில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: