×

புழல் சிறையில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: புழல் சிறையில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புழல் சிறையில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது.


Tags : Corona , Corona ,confirmed ,people
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...