×

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.: முதல்வர் பேட்டி

சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு உள்ளன. ஊரடங்கு காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 


Tags : government ,CM ,Tamil Nadu ,interview , Tamil Nadu ,government,trying ,control, corona,
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...