சென்னை: தமிழகத்தில் வெட்டுக்கிளி படையெடுப்பை தடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கொரோனாவில் காட்டிய அலட்சியத்தை தொடராமல் வெட்டுக்கிளிகளை தமிழகத்தை தடுக்க வேண்டும். விவசாயிகளுக்கும், மக்களுக்கும் இழப்பு ஏற்படும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.