ராயபுரம் மண்டலத்தில் பாதிப்பு அதிகம் இருப்பதை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டாம்.:விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை : 14000 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டுள்ளது என்று சென்னை புளியந்தோப்பில் கொரோனா வார்டை ஆய்வு செய்த பின் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்துள்ளார். ராயபுரம் மண்டலத்தில் பாதிப்பு அதிகம் இருப்பதை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார். .

Related Stories: