செங்கல்பட்டில் ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 1,045 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: