சென்னையில் கொரோனாவில் இருந்து குணமடைந்து பணிக்கு திரும்பிய போலீசாருக்கு உற்சாக வரவேற்பு

சென்னை: சென்னையில் கொரோனாவில் இருந்து குணமடைந்து பணிக்கு திரும்பிய பெண் போலீசார் 12 பேர் உள்பட 62 ஆயுதப்படை போலீசாருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. பணிக்கு திரும்பிய 62 பேரை காவல் ஆணையர் விஸ்வநாதன் பூங்கொத்து, சான்றிதழ் வழங்கி வரவேற்று உள்ளார்.

Related Stories: