ரேஷன் கார்டு இருந்தால் போதும் ரூ.50,000 கடன் பெறலாம்.:செல்லூர் ராஜு பேட்டி

மதுரை: ரேஷன் கார்டு இருந்தால் போதும் கூட்டுறவு வங்கிகளில் யார் வேண்டுமானாலும் ரூ.50,000 கடன் பெறலாம் என்று மதுரை மாடக்குளம் பகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். முதல்வர் பழனிசாமி உத்தரவின் படி கூட்டுறவு வங்கிகளில் கடன் வசதிகள் பெற எளிமையாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: