சென்னையில் 5-ம் கட்ட ஊரடங்கில் கட்டுப்பாடு தீவிரமாக்க மத்திய அரசு திட்டம்

சென்னை: தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 நகரங்களில் கட்டுப்பாட்டை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 5-ம் கட்ட ஊரடங்கில் 13 நகரங்களில் கடும் கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: