கனமழை காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் நீர்வரத்து அதிகரிப்பு

ஓசூர்: கனமழை காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. விநாடிக்கு 640 கனஅடி வீதம் நீர்வரத்து அதிகரித்துள்ளது எனவும், அணையின் நீர் இருப்பு 40.67 கனஅடியாக உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி 640 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றம் செய்யப்படுகிறது.

Related Stories: