×

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,313-ஆக உயர்வு: பலி எண்ணிக்கை 154-அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று 765 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,313- ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இன்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 154-ஆக அதிகரித்துள்ளது.



Tags : Tamil Nadu , Tamilnadu, Corona
× RELATED வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள...